செவ்வாய், 10 ஜனவரி, 2017

மனதுக்குப் பிடித்த கவிதைகள்.. - சென்னை புத்தகக் கண்காட்சி 2017

3 செப்டம்பர் 2016, நவீன விருட்சம் வலைப் பக்கத்தில்..
நன்றி திரு. அழகிய சிங்கர்!
எனது நூல்களான ‘இலைகள் பழுக்காத உலகம்’ (கவிதைத் தொகுப்பு) மற்றும் ‘அடை மழை’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன, 19 ஜனவரி 2017 வரை நடைபெறவிருக்கிற 40_வது சென்னை புத்தகக் கண்காட்சியின் “புலம்” அரங்கு எண் 35 மற்றும் அரங்கு எண் 409_ல் கிடைக்கின்றன.

விருப்பமுள்ள நண்பர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

**
அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் புலம் அரங்கில் கிடைக்கின்றன.

***

16 கருத்துகள்:

  1. நான் ஒரு முறை கூடப் புத்தக்கண்காட்சிக்குச் சென்றது இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்றிருக்கிறேன்.

      நீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. அழகிய சிங்கர் கவிதை முன்பே படித்தேன். புத்தகக் கண்காட்சி விபரத்தை நானும் பதிவிட வேண்டும் அருமை & வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான வாய்ப்பை
    அறிவித்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin